MBA படிச்ச ஒருவன் கிராமத்திற்கு செல்கிறான்...

அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக் கொண்டிருந்தது...

அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது
பக்கத்தில் ஒரு குடிசைக்குள் ஒரு விவசாயி சாப்பிட்டுக்
கொண்டிருந்தார்...
அவரிடம் கேட்டான்…

MBA : மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?

விவசாயி: அது பழகின மாடு தம்பி, அதுவே சுத்திக்கும்...

MBA : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…!
எப்படி கண்டுபிடிப்பீங்க..?

விவசாயி: அதோட கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி, சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம்வராது... அதை வெச்சி கண்டுபிடிச்சிடு ­வேன்...

MBA : அது சுத்தறதை நிறுத்திட்டு ஒரே இடத்துலநின்னு தலைய மட்டும் ஆட்டினா..! அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?

விவசாயி: இதுக்குதான்தம்பி நான் என் மாட்டை காலேஜிக்கெல்லாம் படிக்க அனுப்பலை...

#Jaya Prakash #facebook

Reply · Report Post