'நான் முதல்வரானால் " சின்ன கற்பனை முடிந்தால் படிங்க பிடிச்சா பகிர்க


***நான் முதல்வரானால் ***

இலாக்காக்களை ...பலாக்காயாக்கி பக்குவமாக சுளை எடுத்து பறிமாறுவேன் ...

நதி நீர் இனைப்பதுவிதி நீர் என புலம்ப செய்ய மாட்டேன்...

கற்பனை சினிமாக்குவிற்பனை வரிகள் தள்ளுபடி இல்லை ...

இலங்கை தமிழர்களின்விலங்கை உடைத்து வளமான வாழ்வுக்கு வித்திடுவேன் ...

இலவச மின்சாரம் தந்துகணவர் தம் சம்சாரத்தோடு சந்தோச வாழ்வு வாழ வழி வகுப்பேன் ...

சமந்தாவின் அஞ்சான் டவுசருக்குசம்மன் அனுப்புவேன் ...


உணவகங்களைஉருப்படி ஆக்கி ...நினைவகங்கள் ஆகாமல் செய்வேன் ...

மாணவர்கள் மாண்போடு வளரபண்போடு பாடநிலை அறிவிப்பேன்


பாவமாக இருக்கும் கூவம் நதியை ...சுத்தமாக்கி சுற்றுலா தளமாக்குவேன்....

மதுரை ,மும்பை சம்பந்தப் பட்ட இடங்களை வன்முறை கூடாரமாக சித்தரிக்கும் சினிமாக்கள் தடை செய்யப்படும் ....


கோவையை மருத்துவ சேவை மாவட்டமாக அறிவிப்பேன் ...

சரக்குகளை இங்குஇறக்க அனுமதி மறுக்கப் படும் .....

பெண்கள் பெயரில் இருக்கும் பேக்ஐடிகள் அழிக்கப் பட்டு ...ட்விட்டரில் ஆண்களுக்கும் சமநிலை கொடுக்க பாடுபடுவேன் ...


இறுதியாக இந்தியாவில்உறுதியாக தமிழனின் திறனை பெருமை படுத்துவேன் ...

நிறைய ஆர்டி செய்து இந்த உத்தமனை முதல்வராக்க வேண்டுகிறேன்

Reply · Report Post