PORN / ஆண்களுக்கு மட்டுமேயான பதிவு.


இன்று இருக்கும் பல ஆண்களின் தலையாய பிரச்சினை இந்த பார்ன் மூவிக்கள் தான். ஆனால் இது பிரச்சினை என்றே அவர்களுக்கு தெரியாது என்பதுதான் சோகம். பார்ன் ரெகுலராக பார்க்கும் ஆண்களின் ஆண்மை அவர்களை விட்டு போய்க்கொண்டிருக்கிறது என்பதே உண்மை.. அப்படியெல்லாம் இல்லையே பார்ன் பார்க்கும் போது எரக்சன் நன்றாக ஆகிறதே என்று சொன்னால். ஆம் அதுதான் பிரச்சினை. எரக்சன் ஆவதெல்லாம் ஆண்மையில்லை. நன்றாய் புணர வேண்டும் அதுதான் ஆண்மை.

ஆரம்பகட்டங்களில் பார்ன் பார்க்கும் போது உடனே எரக்சன் ஏற்படும். அது போகப்போக உங்களுக்கு பிடித்த பார்ன்களை பார்த்தால் மட்டுமே எரக்சன் ஆகும் என்ற நிலையில் கொண்டு வந்து விட்டிருக்கும். எந்த நேரத்தில் எந்த இடத்தில் விந்து வந்து உச்சம் அடையவேண்டும் என்ற நிலையை நீங்களே தீர்மானிப்பவர்களாக இருப்பிர்கள். கைக்கும் ஆண்குறிக்கும் அத்தனை இணக்கம் ஏற்பட்டிருக்கும். நீங்கள் விரும்பி பார்க்கும் பார்ன்கள் ஒரு கப்பில் செக்ஸ் என்பதில் இருந்து மாறி கொஞ்சம் ஃபேண்டசி தேட ஆரம்பித்து இருக்கும். அந்த ஃபேண்டசி தான் ஸ்கேண்டல்.

எந்த அளவிற்கு ஸ்கேண்டல் பரவிப்போயிருக்கிறது என்றால்.. ஒரு சாதாரண பார்ன் வீடியோவில் கூட மேனஜர் வித் செகரட்டரி என்று தலைப்பிடும் அளவிற்கு.. சாதரணமாக அந்த வீடியோவைப் பார்ப்பதற்கும் மேனேஜர் செகரட்டரி என்று நினைத்துப் பார்ப்பதற்கும் அநேக வேறுபாடுகள் உண்டு.. hidden camera sex என்று சொல்லி நேர்த்தியாக படமாக்கப்பட்ட அஃபிசியல் பார்ன்களும் உண்டு. so நான் ஸ்கேண்டல் எல்லாம் பார்க்க மாட்டேன் என்று உத்தம வேடம் போட்டு திரிபவர்களுக்கு ஒன்று சொல்கிறேன்.. நீங்கள் பார்க்கும் எல்லா பார்ன் வீடியோக்களுமே ஸ்கேண்டலை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டவைதான்.. எஜுகேசனல் ப்ராசஸ்க்கு பார்க்கிறேன் என்றெல்லாம் சொல்லி தப்பிவிட முடியாது.. couple sex ல என்ன சுவாரஸ்யம் இருக்கப்போகுதுன்னு sex with brother's wife ன்னு டேக்கோட வர்ற பார்ன் அதிகம் கவனம் கவரும்.. why? எல்லாமே வெளிப்படுத்த இயலா ஆழ்மன வக்கிரங்கள் அந்த பல்ச சரியா புடிச்சுக்கிட்டு ஒருத்தன் படம் எடுக்கறான்.. முதலில் வெளிவந்தவை ஸ்கேண்டல்கள் அல்ல பார்ன்கள்தான் இதைத்தொடர்ந்து சிலர் வேண்டுமென்றே தங்களின் செக்ஸ்களை பொதுவில் ரியல் செக்ஸ் என்று வெளியிட்டார்கள்.. அதோட மார்கெட் சும்மா பிக்க்கிச்சு.. டைரக்ட் பண்ணப்பட்ட பார்ன்களை விட இதில் உள்ள உண்மைத்தன்மை வெகுவாக ஈர்த்தது. அதற்கு பிறகு தான் ஸ்கேண்டல்கள் பரவலாக வெளிவர ஆரம்பித்தது.இங்கு முக்கியமாய் கவனிக்க வேண்டியது இந்த ஃபேண்டசி எல்லாம் ஒரு சாதாரண வாழ்க்கைக்கு தேவையே படாதது. நீங்கள் வாழப்போவது இப்படியான வாழ்வை அல்ல. ஒரு சாதாரண கணவன் மனைவி வாழ்வைத்தான்.

சரி இதென்ன அவ்வளவு பெரிய குற்றமா? இந்த ஸ்கேண்டல்களில் இருப்பது போல நாங்கள் முறையற்ற தகாத உறவு. கள்ளத்தொடர்பு எல்லாம் வைத்துக்கொள்ளப் போவதே இல்லையே.. வெறுமனே பார்க்கிறோம் அவ்வளவுதானே என்று நீங்கள் சொன்னால். நீங்கள் கண்டிப்பாக இப்படியெல்லாம் செய்யப்போவதில்லை. ஆனால் உங்கள் மனம் இப்படியான ஒரு சூழலுக்கு பழக்கப்பட்டுவிடும். அதுதான் இதன் மோசமான உளவியல் விளைவு.. திருமணம் ஆனதும் பெண்ணுடல் தேடலில் நன்றாக புணர்விர்கள். நிஜ காமத்தின் திரை விலகியதும். உங்களுக்கு சலிப்பு தட்ட ஆரம்பிக்கும். அப்போது உங்களுக்கு (எப்படி couple sex போரடித்து fantasy தேடியதோ) துணையாக வருவது இந்த fantasy தான். மனைவியை புணரும் போது கற்பனையில் உங்களுக்கு பிடித்த porn ன் சூழலை உருவகித்துக்கொள்விர்கள். ஒரு கட்டத்தில் மனைவியோடு இருப்பதை விட பார்ன் பார்த்தால் நன்றாக எரக்சன் ஆவது நிகழும். ரியல்செக்ஸ்ல இருந்து விலகி பார்ன் பார்த்து சுயஇன்பம் செய்றது ஈசியாவும் சுவாரஸ்யமாவும் ஆகிடும். மனைவியோடு செக்ஸ் செய்யறதும் அவளோடு இருக்கும் போது எரக்சன் ஏற்படுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.. உண்மையில் உங்களால் பெர்பார்ம் செய்யமுடியவில்லை என்பதை மறைக்க மனைவியை குறை சொல்ல ஆரம்பிப்பிர்கள். ஏதோ அவளுக்குதான் செக்ஸ்ல் நாட்டம் இல்லை என்பது போல உங்களின் குறைகூறல் இருக்கும். இரண்டு மூன்று வாரங்களுக்கு ஒரு முறை மனைவியைப் புணர்வதையே ஏதோ மிகப்பெரிய சாதனை என்றும் அவளுக்கு செய்யும் உதவி என்றும் கொள்விர்கள். இதுவெல்லாம் ஒரு நல்ல தாம்பத்யமே அல்ல.

சரி ஏன் இப்படி ஆகுது? நீங்கள் சுயஇன்பம் செய்ய ஒரு புறத்தூண்டுதலாக பார்ன் பார்த்திர்கள். பார்ன் தினமும் புதிது புதிதாக வருகிறது. மனைவி அதே மனைவியாக இருக்கிறாள்.. புதிய பார்ன்களை பார்ப்பதற்கு ஆர்வம் மிகுகிறது.அதைப்பார்த்து சுயஇன்பம் செய்து நீங்கள் எல்லாரும் சோம்பேறிகள் ஆகிக்கொண்டு இருக்கின்றிர்கள்.. அப்படிலாம் இல்ல நான் பார்ன் பார்த்தாலும் சுயஇன்பம் செய்யாம போயி ரெண்டா பிளந்து தள்ளிருவேன்னு சொல்றவன்லாம் கேட்டுக்க இரண்டு நாளுக்கு ஒரு முறை மனைவியை புணர முடியவில்லை என்றாலே நீங்கள் சோம்பேறி தான்..இங்கு நான் சுயஇன்பம் செய்தது தவறென்று சொல்லவில்லை. அதற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் வழிகள் தான் தவறு. புறத்தூண்டுதல் இல்லாமல் புத்தியே காமத்தை தருவிக்கணும். ஆரம்பத்தில் அப்படி உங்கள் மனதில் இருந்த காமத்தைத்தான் இப்போது இப்படி சீரழித்து வைத்து இருக்கின்றிர்கள்.

ஒரு கூலி வேலைக்கு போயிட்டு அன்றாட பிழைப்பு நடத்தும் ஒருவனின் மனைவி.. இந்த டெக்னாலஜி எல்லாம் அறிந்தவனின் மனைவிய விட அதிகமாக காமசுகத்தை பெறுகிறாள். இரவில் அந்த கூலி தம்பதியருக்கு பொழுதுபோக்கே காமம்தான். அவர்களுக்கு பார்ன் தெரியாது. காமத்தின் புதிய புதிய பொசிசன்கள் தெரியாது. ஆனா அவங்க செக்ஸ் லைஃப் நல்லா இருக்குது. இதெல்லாம் கற்று வைத்த இந்த நவீன தம்பதிகளின் செக்ஸ் லைஃப் ரொம்ப மோசமா இருக்கு. கற்றுக்கொள்வதே சில சமயங்களில் ஆபத்தாகிவிடும் அபாயம் இது.

காமம் எல்லாம் ஒரு காலகட்டத்தில்தான் அதற்கு பிறகு குழந்தைகள் வளரும் போது அதுவெல்லாம் முக்கியத்துவம் அற்றுப்போகும்ன்னு யாராச்சு சொன்னா.. எழுதி வச்சுக்கோங்கயா அவன் பொண்டாட்டிய ஈசியா பிக்கப் செஞ்சிடலாம். போட முடியாம போனாதுக்கு சமாதான மயிரு வேற. எரக்சன் ஆவல போட முடியலன்னா டாக்டர்ட்ட போங்கடா. அத விட்டுட்டு பெரிய புடுங்கி மாதிரி காரணம் சொல்றானுங்க

ஒழுங்கு மரியாதையா சிஸ்டம் மொபைல்ல இருக்கற பிட்டெல்லாம் டெலிட் செஞ்சுட்டு போயி பொண்டாட்டிய போடற வழியப் பாருங்க.. டெய்லி செக்ஸ் நடந்தாலும் அதுக்கு சளைக்காம பொண்ணு ஈடுகொடுப்பா. தொந்தரவு செய்யாதய்யா என்று பெண்ணின் வாயிலிருந்து அர்ச்சனை பெறவில்லை என்றால் நீங்கள்லாம் ஆம்பளையா இருக்க தகுதியே இல்லடா.. இதெல்லாம் சகிச்சுக்கிட்டு பொண்ணு பொறுமையா போயிட்டு இருக்கான்றத அட்வாண்டேஜா எடுத்துக்காதிங்க. ரொம்ப நாளைக்குலாம் பொறுமையா போவமாட்டா. அப்பறம் நீங்க வெளக்குதான் பிடிக்கணும்.. சாவு

நீடூழிவாழ்க

Reply · Report Post